ரஷ்யாவில் புயலால் இரு படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 4 ஆயிரம் தொன் கச்சா எண்ணெய் கடலில் கலந்தது.
6 months ago

ரஷ்யாவில் புயலால் இரு படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 4 ஆயிரம் தொன் கச்சா எண்ணெய் கடலில் கலந்தது.
ரஷ்யாவின் கெர்ச் நீரிணை பகுதியில் இரண்டு கச்சா எண்ணெய் கப்பல்கள் சென்று கொண்டிருந்தன.
இதில் சுமார் 9 ஆயிரம் தொன் எரிபொருள் கொண்டு செல்லப்பட்டது.
அனபா என்ற பகுதியில் சென்ற போது இந்த பகுதியை தாக்கிய புயலால் இரு எண்ணெய் கப்பல்களும் ஒன்றுக்கொன்று மோதின.
இந்த விபத்தில் கப்பல்களில் இருந்த கச்சா எண்ணெய் கட லில் கலக்கத் தொடங்கியது.
தற்போதுவரை 4 ஆயிரம் தொன் எண்ணெய் கடலில் கலந்துள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
