




தாயகத்தின் விடுதலைக்காக தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கிக் கொண்ட மாவீரர்களை, எமது இதயங்களில் இருத்தி நினைவேந்திக் கொள்ளும் ஒரு புனித கார்த்திகை மாதமான இந்நாட்களில் பொதுமக்களின் ஏற்பாட்டில் சிரமதான பணிகள் ஆரம்பிக்கப்பட்டடுள்ளன.
அந்த வகையில், திருகோணமலை சம்பூர் ஆலங்குளம் துயிலுமில்லத்தில் சிரமதானப் பணிகள் இன்று நடைபெற்றது.
தாயக விடுதலைக்காக உயிர்நீர்த்த மாவீரர்களை நினைவேந்தி சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டது பொதுமக்கள் என பலர் இதில் கலந்துகொண்டனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
