
ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்புக் குழுவினர் மதத் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடல்
ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு பணிக் குழுவின் தலைமைக் கண்காணிப்பாளர் நாச்சோ சான்செஸ் உள்ளிட்ட அதன் உறுப்பினர்கள் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான கண்காணிப்பு பணிக்காக இலங்கை வந்துள்ளனர்.
இந்நிலையில், பிரதான கண் காணிப்பாளர் நாச்சோ சான் செஸ் உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக் குழுவின் உறுப்பினர்கள் இலங்கையின் தனித்துவமான கலாசாரம் மற்றும் பன்முகத்தன்மை பற்றி இலங்கையில் உள்ள முக்கிய மத தலைவர்களைச் சந்தித்து, கலந்துரையாடி விளக்கங்களை பெற்றுக்கொண்டனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
