








வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்.வண்ணையம்பதி ஸ்ரீவெங்கட வரதராஜப்பெருமாள் தேவஸ்தானத்தின் தீபாவளி உற்சவம் இன்று(31) பக்திபூர்வமாக இடம்பெற்றன
கருவரையில் அருள் பாலித்து விளங்கும் ஸ்ரீ வேங்கட வரதராஜப்பெருமாளுக்கும் ,சீதேவி,பூமாதேவிக்கு விஷேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று வேணு கோபாலருக்கு விஷேட அபிஷேக உற்சவம் இடம்பெற்று எம் பெருமான் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்
இவ் உற்சவத்தினை ஆலய பிரதம குரு செ.ரமணீதரக்குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர் நடாத்தி வைத்தனர்..
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
