
யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் நிலையங்களில் பணியாற்றும் போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடல் நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலையத்தில் யாழ். மாவட்ட மூத்த பொலிஸ் அத்தியட்சகர் லூட்சன் சூரியபண்டாரா தலைமையில் நடை பெற்றது.
இந்தக் கலந்துரையாடலில் போக்குவரத்துப் பொலிஸார் எதிர்நோக்கும் பிரச்னைகள் பற்றி விரிவாக ஆராயப்பட்டன.
அத்துடன், எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
