யாழிற்கு நேற்று (28) விஜயம் செய்த, பாதுகாப்புச் செயலாளர் அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்
7 months ago

யாழ்ப்பாணத்துக்கு நேற்று (28) விஜயம் செய்த, பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு), அங்கு வெள்ள அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கண்காணித்ததுடன், முன்னெடுக்கப்பட்டுவரும் அனர்த்த நிவாரணப் பணிகளையும் அவர் பார்வையிட்டிருந்தார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
