ஜனாதிபதித் தேர்தலை கண்காணிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதியாக நாச்சோ சான்செஸ் அமோர் நியமிக்கப்பட்டுள்ளார்.
11 months ago

செப்.21ஆம் திகதி நாட்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை கண்காணிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதியாக நாச்சோ சான்செஸ் அமோர் நியமிக்கப்பட்டுள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் அழைப்பை ஏற்றே ஐரோப்பிய பாரா ளுமன்ற உறுப்பினரான சான்செஸ் அமோர் நியமிக்கப்பட்டுள்ளார்.
சான்செஸ் அமோர் ஸ்பெயினை சேர்ந்தவர். 2019ஆம் ஆண்டு மொசம் பிக்கில் நடந்த பொதுத் தேர்தலையும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் இவரே கண்காணித்திருந்தார்.
கடந்த காலங்களில் நடந்த நாட்டின் 6 தேர்தல்களில் ஐரோப்பிய ஒன்றியம் தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடு பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
