இராணுவ கட்டுப்பாட்டிலுள்ள துயிலும் இல்லங்கள் விடுவிக்கப்பட வேண்டும் ப.சத்தியலிங்கம் நேற்று (06) சபையில் கோரிக்கை விடுத்தார்.
7 months ago

இராணுவ கட்டுப்பாட்டிலுள்ள துயிலும் இல்லங்கள் விடுவிக்கப்பட வேண்டும் என தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கம் நேற்று (06) சபையில் கோரிக்கை விடுத்தார்.
வவுனியாவில் உள்ள மாவீரர் துயிலும் இல்லம் இராணுவ கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் எனவும் அவர் இதன்போது கோரிக்கை விடுத்தார்.
பாராளுமன்றத்தில் நேற்றைய விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
