கொழும்பு - லண்டன் இடையிலான விமானப் பாதையில் சிறீலங்கன் எயார் லைன்ஸ் மாற்றம் செய்துள்ளது.
9 months ago

கொழும்பு - லண்டன் இடை யிலான விமானப் பாதையில் சிறீலங்கன் எயார் லைன்ஸ் மாற்றம் செய்துள்ளது.
இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதை அடுத்து ஈராக் வான்பரப்பை தவிர்க்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சிறீலங்கன் எயார் லைன்ஸ் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இருந்து லண்டனுக்கான விமானங்கள் எகிப்து வான்வெளி ஊடாகவே இனி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக குறித்த விமான பயணத்தின் நேரம் அண்ணளவாக 30 நிமிடங்கள் அதிகரிக்கும்.
இதன்படி எரிபொருள் பாவனையும் அதிகரிக்கும் - என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
