
கனடாவின் வான்கூவார் விமான நிலையத்தின் ஒரு ஓடு பாதை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் சரக்கு விமானம் ஒன்று விபத்துக்குள்ளான காரணத்தினால் இவ்வாறு விமானத்தின் ஓடுபாதை ஒன்று மூடப்படுவதாக விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது.
விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்படுகிறது.
எனவே விமானத்தின் ஓடுபாதையை புனரமைப்பதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்பது குறித்து தகவல் வெளியிடப்படவில்லை.
அதுவரையில் ஓடுபாதையை பயன்படுத்த முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
