மட்டக்களப்பு காத்தான்குடியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் யாழ்ப்பாணத்தில் சடலமாக மீட்கப்பட்டார்.
10 months ago

மட்டக்களப்பு காத்தான்குடியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் யாழ்ப்பாணத்தில் சடலமாக மீட்கப்பட்டார்.
காத்தான்குடி பகுதியைச் சேர்ந்த மீரான் சாய்பு முகமது மரசூ என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.
இவர் யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றில் பணி யாற்றியுள்ளார். கடந்த 17ஆம் திகதி உறக்கத்திலிருந்த போது கட்டிலிலிருந்து தவறி வீழ்ந்து மயங்கினார்.
அவர் உடனடியாக யாழ். போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
