தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையே உடன்படிக்கை ஒன்று நேற்று வியாழக்கிழமை கைச்சாத்தானது.
11 months ago

தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையே உடன்படிக்கை ஒன்று நேற்று வியாழக்கிழமை கைச்சாத்தானது. எதிர்வரும் செப்ரெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பு பணிகள் தொடர்பாகவே இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.
கண்காணிப்பு பணிகளை ஐரோப்பிய ஒன்றியம் முன்னெ டுப்பதற்காக நிர்வாக செயன்முறை குறித்தே இந்த உடன்படிக்கை கைச்சாத்தானது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
