தமிழர் விடுதலைக் கூட்டணியினர் யாழ்.தேர்தல் மாவட்டத்துக்குரிய வேட்புமனுவை இன்று கையளித்தனர்.

1 year ago



தமிழர் விடுதலைக் கூட்டணியினர் யாழ்.தேர்தல் மாவட்டத்துக்குரிய வேட்புமனுவை இன்று கையளித்தனர்.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக இன்று முற்பகல் 10.30 மணியளவில் வீ.ஆனந்தசங்கரியை முதன்மை வேட்பாளராகக் குறிப்பிட்டு தமிழர் விடுதலைக் கூட்டணியினர் மாவட்ட செயலகத்தில் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தனர்.

தமிழர் விடுதலைக் கூட்டணியினர் உதயசூரியன் சின்னத்தில் களமிறங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.