
யாழ்.வடமராட்சி வல்லிபுரக் கோவில் கடல்தீர்த்த திருவிழாவில் கடலில் நீராடிய போது ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். மற்றவர் காணாமல் போன நிலையில் இன்று இந்திய கடல் எல்லையில் சடலமாக மீட்கப்பட்டார்.
யாழ்.வேம்படி மகளீர் பாடசாலை ஆசிரியரான கடலில் காணாமல் போன வைஷ்ணவனின் சடலமே கடலில் மீட்கப்பட்டது.
வடமராட்சி கற்கோவள மீனவர்களால் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
