யாழ்.போதனா வைத்தியசாலையும் நீரிழிவுக் கழகமும் இணைந்து நடத்திய நீரிழிவு விழிப்புணர்வு நடைபயணம் இன்று நடைபெற்றது
5 months ago












யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையும் நீரிழிவுக் கழகமும் இணைந்து நடத்திய நீரிழிவு விழிப்புணர்வு நடைபயணம் இன்று( 01) சனி காலை நடைபெற்றது
போதனா வைத்தியசாலையில் இருந்து ஆஸ்பத்திரி வீதி வழியாக சென்று கோவில் வீதியை அடைந்து அதன் வழியாக நல்லூரை அடைந்து பருத்தித்துறை வீதி வழியாக மீண்டும் ஆஸ்பத்திரி வீதியை 5km தூரம் கடந்து அடைந்தது
இதற்கான ஆதரவை பல்வேறு அமைப்புகளும் வெளிப்படுத்தின
கோப்பாய் ஆசிரியர் கலாசாலை சமூகத்தினரும் இந்த நடைப் பயணத்தில் இணைந்து கொண்டனர்
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
