
காசோலை மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் யாழ்.வட்டுக்கோட்டைப் பொலிஸாரால் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மென்பான நிறுவனமொன்றுக்கு அவர் 2 லட்சம் ரூபா காசோலையை எழுதிக் கொடுத்துள்ளார்.
எனினும், அதற்கும் குறைவான தொகையே அவருடைய வங்கிக் கணக்கில் இருந்துள்ளது.
இதையடுத்து வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமையவே அந்தப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவருடைய உறவினர்களால் அந்தத் தொகை வங்கிக்குச் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
(அ-ம-125)
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
