முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கியதற்காக கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை
மூதூர் பிரதேசத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கியதற்காக கைது செய்யப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலை மாவட்ட உப செயலாளர் நவரத்தின ராஜா கரிஹரகுமார், மற்றும் பெண் சிவில் செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவி, உட்பட நால்வரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
