இந்தியா உத்தர பிரதேசம் பிஸ்ரக் கிராமத்தில் இராவணன் பிறந்ததாக நம்பப்படுகிறது. இங்கு நவராத்திரி கொண்டாட்டம் இல்லை.
9 months ago

இந்தியாவின் உத்தர பிரதேசம் பிஸ்ரக் கிராமத்தில் இராவணன் பிறந்ததாக நம்பப்படுகிறது.
இந்த கிராமத்தினர் நவராத்திரி கொண்டாடுவதில்லை.
இராவணனின் ஞானத்துக்கும், சிவ பக்திக்கும் அவர் போற்றப்பட்டிருக்க வேண்டியவர் என்று நம்புகின்றனர்.
ஆகையால் அவர் வதம் செய்யப்பட்ட நாளில் அவரது ஆன்மா சாந்தியடைய சமய சடங்குகளை கடைப்பிடிக்கின்றனர்.
ஆகவே தசரா அன்று தங்களது கிராமத்தில் உள்ள பிஸ்ரக் இராவணன் கோவிலில் வழிபாடு நடத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
அதேநேரம் இந்த ஊர் மக்கள் இராமரையும் பக்தியுடன் வணங்குகின்றனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
