அறுகம்குடா தாக்குதல் நடத்தத் திட்டமிட்டனர் என்ற சந்தேகத்தின் பேரில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
8 months ago

அறுகம்குடா உட்பட அதிக சுற்றுலா பயணிகள் கூடும் பகுதிகளை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டனர் என்று சந்தேகத்தின் அடிப்படையில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் இந்த சதித்திட்டம் தொடர்பாக கைதானவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.
கைதானவர்கள் அனைவரும் பாதுகாப்பு அமைச்சரின் உத்தரவின் பேரில், சந்தேகநபர்கள் 90 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
