பாராளுமன்றத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது?" என்ற தலைப்பிலான கலந்துரையாடல் எதிர்வரும் 19 ஆம் திகதி யாழில்
9 months ago

பாராளுமன்றத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது?" என்ற தலைப்பிலான கலந்துரையாடல் எதிர்வரும் 19 ஆம் திகதி யாழில்
கே. ஏ. எஸ். சத்தியமனை நூலகத்தின் ஏற்பாட்டில் "எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றோம்?" என்ற தலைப்பிலான பகிரங்க கலந்துரையாடல் எதிர்வரும் 19 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4 மணி யளவில் யாழ்.தொல்புரம் மேற்கு, சுழிபுரம் என்ற முகவரியில் அமைந்துள்ள கே.ஏ.எஸ். சத்தியமனை நூலகத்தில் நடை பெறவுள்ளது.
இந்தக் கலந்துரையாடலில் சபையோரின் கருத்துரைகளுடன் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
ஆர்வலர்கள் அனைவரையும் பங்கேற்குமாறு சத்தியமனை நூலகத்தினர் அழைப்பு விடுத் துள்ளனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
