யாழ்.இளவாலை தெற்கில் தவறணையொன்றில் கள்ளு அருந்தியவர் திடீரென சரிந்து வீழ்ந்து உயிரிழந்தார்
5 months ago

யாழ்ப்பாணம் இளவாலை தெற்கில் தவறணையொன்றில் கள்ளு அருந்தியவர் திடீரென சரிந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.
யாழ்.சங்குவேலி தெற்கு, மானிப்பாய்ப் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் தங்கவேலு (வயது- 64) என்பவரே உயிரிழந்துள்ளார்.
சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
மாரடைப்புக் காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்றுப் பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
