









யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொன் விழா தோரண வாயில் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
இந்த நுழைவாயில் பல்கலைக்கழகத்தின் பொறியில் சேவைப் பிரிவின் முழுமையான வடிவமைப்பிலும் கட்டுமாணத்திலும் அமைக்கபட்டது.
பல்கலைக்கழகத்தின் பிரதான மண்டபமாகிய இராமநாதன் மண்டபத்தின் தொடர்ச்சியான கட்டட மரபின் பிரதிபலிப்பையும் அதனுடன் இணைந்த புத்தாக்க சிந்தனைமிக்க வடிவமைப்பையும் இந்த நுழைவாயில் கொண்டுள்ளது.
பீடங்கள் ஒவ்வொன்றையும் குறிக்கும் வண்ணம் அவற்றின் நிறங்களைக் கொண்ட வளையங்கள் பல்கலைக்கழக இலட்சனையின் கீழ் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
