இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு செலவிடப்பட்ட கணக்கினை பிரதமர் வெளியிட்டார். 1 year ago
யாழ்.பருத்தித்துறை வடக்கு கடற்பரப்பில் எதிர்வரும் 2 ஆம் திகதி இலங்கை கடற்படையினர் சூட்டுப் பயிற்சி 1 year ago
கச்சதீவு அந்தோனியார் ஆலய திருவிழா பணிகளுக்கு செலவிட 3 கோடியே 20 இலட்சம் ரூபாய் கடற்படையினருக்கு வழங்கல் 1 year ago
இலங்கை இராணுவத்திலிருந்து கடந்த 10 வருடங்களில் 12 ஆயிரம் பேர் தப்பி ஓடினர் -- படைத்தரப்பு தகவல்கள் 1 year ago
சூடான் கார்ட்டூமினின் புறநகர்ப் பகுதியில் இராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 46 பேர் உயிரிழந்தனர் 1 year ago
வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறி மலையில் பின்னேரம் 5 மணியுடன் மட்டுப்படுத்தப்பட்டது சிவராத்திரி வழிபாடுகள் 1 year ago
மட்டக்களப்பில் சேனைப் பயிர்ச் செய்கையாளர்களின் குடிசைகளை வனவனத் திணைக்கள அதிகாரிகள் எரித்துள்ளனர் என அப்பகுதி மக்கள் தெரிவிப்பு 1 year ago
யாழ்ப்பாணத்தில் மின் கம்பி இணைப்பில் ஈடுபட்ட குடும்பஸ்தர் ஒருவர் தவறி கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளார். 1 year ago
வடக்கு, கிழக்கில் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் வன்முறைகள் மற்றும் கண்காணிப்புக்கு உள்ளாகின்றனர் -- மனித உரிமை ஐ.நா விசேட அறிக்கையாளர் சுட்டிக்காட்டினார் 1 year ago
யாழ்.தீவக கடற்றொழில் அமைப்பின் ஏற்பாட்டில் இந்திய இலுவைப் விசைப்படகுகள் இலங்கை கடற்பரப்புக்குள் வருவதை தடுக்க கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 1 year ago
மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மகா சிவராத்திரி நிகழ்வு இன்று இடம்பெற்ற நிலையில் இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர் 1 year ago
அம்பாறை நிந்தவூர் கடற்கரைப் பகுதியில் பாரிய தண்ணீர்த் தாங்கியொன்று இன்று மாலை கரையொதுங்கியுள்ளது 1 year ago
பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிரான முறைப்பாடுகள் அதிகரித்து வருகின்றமையால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கவலையை வெளியிட்டுள்ளது. 1 year ago
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பெற்றோலியக் குழாய் இணைப்பு திட்டம் சாத்தியப்படக் கூடியதா?பெற்றோலிய கூட்டுத்தாபனத் தலைவர் விளக்கம் 1 year ago
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.