பாகிஸ்தான் ஜனாதிபதி துபாய் விமானத்திலிருந்து இறங்கும்போது திடீரென கால் இடறி விழுந்ததில் காலில் எலும்பு முறிந்தது
8 months ago

பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிஃப் அலி சர்தாரி துபாய் விமான நிலையத்தில் விமானத்திலிருந்து இறங்கும்போது திடீரென கால் இடறி விழுந்ததில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி கடந்த 30-11-2024 துபாய் விமான நிலையத்தில் விமானத்திலிருந்து இறங்கும் போது கால் இடறி விழுந்துள்ளார்.
இச்சம்பவத்தில் அவரது கால் எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதி மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,
" பாகிஸ்தான் ஜனாதிபதி சர்தாரி உடனடியாக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு வைத்தியர்கள் சர்தாரின் காலை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
