இலங்கையில் நவம்பரில் நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலில் கிழக்கில் விசேட கரிசனை - தமிழரசுக் கட்சி முடிவு
9 months ago

இலங்கையில் நவம்பரில் நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலில் கிழக்கில் விசேட கரிசனை - இலங்கைத் தமிழரசுக் கட்சி முடிவு
நவம்பரில் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் விசேட கரிசனை செலுத்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி முடிவு செய்துள்ளதாக அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.
நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் திரு கோணமலை, அம்பாறை மாவட்டங்களில்
ஓர் உறுப்பினர் மட்டுமே தெரிவு செய்யப்பட வாய்ப்புள்ளது. எனவே, இது தொடர்பில் அந்தந்த மாவட்டக் கிளைகளுடன் பேசி ஆராய்ந்து முடிவு ஒன்றை எடுப்பதற்கு தமிழ் அரசின் மத்திய குழு தீர்மானித்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. (ஐ)
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
