சூடானில் இராணுவத்திற்கும் அதிவிரைவுப் படையினருக்கும் இடையிலான சண்டையில் 150 பேர் உயிரிழப்பு
8 months ago

சூடான் நாட்டின் தலைநகர் தெற்கு டார்ப் மாகாணம் அல் பஷீர் நகரில் இராணுவத்திற்கும் துணை இராணுவத்தின் அதிவிரைவுப் படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றுள்ளது.
இச்சம்பவம் 19-11-2024 இடம்பெற்றுள்ளது.
இந்த மோதலில் துணை இராணுவத்தின் அதிவிரைவுப் படையினர் 150 பேர் உயிரிழந்தனர்.
சூடானில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரில் இதுவரை 24000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
