இலங்கையில் பாராளுமன்றத் தேர்தலில் கண்காணிப்பில் ஈடுபடும் உள்நாட்டுப் பங்குதாரர்களுக்கு உபகரணம் கையளிக்கும் நிகழ்வு
9 months ago


எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற உள்நாட்டுப் பங்குதாரர்களுக்கு உபகரணங்களைக் கையளிக்கும் நிகழ்வு இன்று (16) கொழும்பில் நடைபெற்றுள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய தேர்தல்கள் கண்காணிப்புக் குழுவின் தலைவர் கார்மன் மொரீனோ உட்பட பலர் இதில் பங்கேற்றனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
