எம்.பி இ.அர்ச்சுனாவுக்கு எதிரான அநுராதபுரம் நீதிவான் நீதிமன்ற வழக்கில், 'இ.லோச்சன' என பெயர் தவறானதால் அவரை விடுவித்தது
5 months ago

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிரான அநுராதபுரம் நீதிவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், 'இராமநாதன் லோச்சன' என்று தவறுதாகப் பெயர் குறிப்பிடப்பட்டமையால் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
விஐபி விளக்குகளைப் பயன்படுத்தி போக்குவரத்துக்கு இடையூறாக இருந்ததற்காக இந்த வழக்குத் தொடரப்பட்டது.
வழக்கு நேற்று விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சந்தேகநபரான நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் ஆவணங்கில் உள்ள பெயரும் பொலிஸாரின் ஆவணங்களில் உள்ள பெயரும் தவறாக இருந்தமையால் நீதிமன்றத்தால் அர்ச்சுனா விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் பெயரை சரியாகப் பயன்படுத்தத் தெரியாமல் இருந்த பொலிஸார் மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
