
க. பொ. த. சாதாரண தரப் பரீட்சையில் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையின் 114 மாணவிகள் 9ஏ சித்தியை பெற்றுள்ளனர்.
சாதாரண தரப் பெறுபேறுகளின் அடிப்படையில் வடக்கு மாகாணத்திலேயே அதிக 9ஏ சித்திகளைப் பெற்ற பாடசாலை என்ற பெருமையையும் அந்தப் கல்லூரி பெற்றுள்ளது.
இதேபோன்று, 42 மாணவிகள் 8ஏ, பெறுபேற்றையும் 32 மாணவிகள் 7ஏ பெறுபேற்றையும் பெற்றுள்ளனர்.
இந்தப் பாடசாலையில் 260 மாணவிகள் பரீட்சைக்கு தோற்றி அனைவரும் சித்தியடைந்து உயர்தரம் கற்கத் தகுதி பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
