வரலாற்றில் முதற்தடவையாக பலாலி விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு வாடகைக்கு விமானம் --ஸ்ரீலங்கா விமான சேவைகள் தனியார் நிறுவனம் தெரிவிப்பு
5 months ago

வரலாற்றில் முதற்தடவையாக பலாலி விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு வாடகைக்கு விமானத்தை அமர்த்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா விமான சேவைகள் தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நேற்றுமுன் தினம் சென்னை விமான நிலையத்திலிருந்து ஒரு தொகுதி பயணிகள் வாடகை விமானம் மூலம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.
இதன் மூலம் சுற்றுலாத்துறை மேலும் வளர்ச்சியடையும் என ஸ்ரீலங்கா விமான சேவைகள் தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
