
யாழ்.நெடுந்தீவில் இருந்து நாளை காலை சமுத்தரதேவா படகு சேவை இடம்பெறும்
நெடுந்தீவில் இருந்து சமுத்தரதேவா படகு நாளை (நவம்பர் 29) காலை 6.45 இற்கு சேவையினை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெடுந்தீவு பல நோ. கூ. சங்கப் படகான சமுத்திரதேவா படகு நாளையதினம் வழமையான வாரநாட்களுக்குரிய சேவையினை வழங்கவுள்ளதாக நெடுந்தீவு பல நோ. கூ. சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கடந்த 04 நாட்களாக நெடுந்தீவுக்கான படகு சேவை நிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
