இலங்கையில் இந்த வாரம் ஆர்ப்பாட்டங்கள் நடத்தத் தடை! பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ அறிவிப்பு.
9 months ago

இலங்கையில் இந்த வாரம் ஆர்ப்பாட்டங்களை நடத்துவது முற்றாக தடை செய்யப் பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ அறிவித்துள்ளார்.
அத்துடன் தேர்தல் சட்டத்தை தொடர்ந்தும் கடைப்பிடிக்குமாறு அவர் பொதுமக்களை கேட்டுள்ளார்.
இதேவேளை, யாரையும் துன்புறுத்தாமல் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்துமாறும் வேண்டுகோள் விடுத்துள்ள அவர், குழுவாக கூடுவதை தவிர்க்கவேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
