


மட்டக்களப்பில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது, இன்று (24.07.2024) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, கருத்து தெரிவித்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்,
“நாங்கள் கேட்பது இழப்பிடையோ மரணச் சான்றிதழையோ அல்ல.முறையான நீதி விசாரணையே. உரிய தீர்வை அரசாங்கம் விரைவில் பெற்றுத்தர வேண்டும்” என வலியுறுத்தியுள்ளனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
