ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளர் பா. அரியநேத்திரனுக்கு பொலிஸ் பாதுகாப்பு.
10 months ago

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளர் பா. அரியநேத்திரனுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
பொது வேட்பாளரின் பாதுகாப்பு தொடர்பாக, அண்மையில் பிரதிப் பொலிஸ் மா அதிபரால் விடுக்கப் பட்ட எச்சரிக்கைக்கமையவே பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த இருவர் நேற்று முதல் பாதுகாப்பை வழங்கி வருகின்றனர்.
அமைச்சரவை பாதுகாப்புப் பிரிவின் 9 பேர் பாதுகாப்புக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் அரியநேத்திரன் இருவரை மாத்திரம் கோரினார் என்று கூறப்பட்டது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
