
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வேலணையில் நேற்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
வங்களாவடி - முருகன் ஆலயம் முன்பாக நேற்று புதன்கிழமை இந்தப் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தீவகத்தில் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எங்கே?, ஓ. எம். பி. அலு வலகம் வேண்டாம், இரண்டு இலட்சம் ரூபாய் பணமும் வேண்டாம், முள்ளிவாய்காலில் கையளிக்கப்பட்ட உறவுகள் எங்கே? போன்ற கோஷங்களை எழுப்பியிருந்தனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
