வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான சாரதி அனுமதிப்பத்திரத்தை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலேயே வழங்க மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது.
நாட்டில் தங்கியிருக்கும் குறுகிய காலத்துக்காக இந்தச் சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படவுள்ளன.
இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில் விமான நிலையத் திலேயே தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அனுமதி பத்திரங்களைப் பெறுவதற்கு இதுவரை வெர ஹெர வரை செல்ல வேண்டியிருந்தது.
இந்த நிலையிலேயே சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்தப் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரி விக்கப்பட்டுள்ளது.
FOR SELVA
08 2024 8:43 a.m.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
