
யாழ்ப்பாணம் மாவட்ட பாவனையாளர் அதிகார சபையால் இந்த வருடத்தின் ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் டிசெம்பர் மாதம் 12ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் அடிப்படையில் 79 லட்சத்து 43 ஆயிரத்து 500 ரூபா தண்டப்பணமாக விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
932 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், 823 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
அவற்றில் 774 வழக்குகளுக்கே இந்தத் தொகை தண்டமாக விதிக்கப்பட்டுள்ளதாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
