
கோபா அமெரிக்கா கால்பந்தாட்டப் போட்டித் தொடரின் அரையிறுதிப் போட்டியில் பலம் பொருந்திய ஆர்ஜன்டீனா அணியிடம், கனடா தோல்வியடைந்தது.
ஆர்ஜன்டீனா அணி இந்தப் போட்டியில் இரண்டுக்கு பூச்சியம் என்ற கோல் கணக்கில் கனடாவை வீழ்த்தியது. ஆர்ஜன்டீனா அணி சார்பில் நட்சத்திர வீரர் லயனல் மெஸ்ஸி
மற்றும் ஜூலியன் அல்வாரிஸ் ஆகியோர் தலா ஒரு கோல் போட்டனர். உலக கால்பந்தாட்ட தர வரிசையில் 46 ஆம் இடத்தை வகிக்கும் கனடிய அணி, உலக சாம்பியன்களான ஆர்ஜன்டீன அணியுடன் பலப்பரீட்சை நடத்தியிருந்தது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
