யாழ்ப்பாணத்தில் கடற்றொழிலுக்கு சென்ற முதியவரை காணவில்லை என ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு.
10 months ago

யாழ்ப்பாணத்தில் கடற்றொழிலுக்கு சென்ற முதியவரை காணவில்லை என ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
காரைநகரைச் சேர்ந்த 74 வயதுடையவரே காணாமல் போயுள்ளார் என்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வீட்டில் இருந்து கடற்றொழிலுக்காக நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை காலை சென்றவர் மாலை வரை வீடு திரும்பாத நிலையில் வீட்டார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
