யாழ்.போதனா மருத்துவமனையில் எலிக் காய்ச்சலுக்குச் சிகிச்சை பெற்றுவந்த இருவர் நேற்று (02) உயிரிழந்துள்ளனர்.
6 months ago

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் எலிக் காய்ச்சலுக்குச் சிகிச்சை பெற்றுவந்த இருவர் நேற்று (02) உயிரிழந்துள்ளனர்.
முழங்காவில் மற்றும் வடமராட்சி பகுதிகளைச் சேர்ந்த இருவரே உயிரிழந்துள்ளனர்.
அவர்களில் ஒருவருக்கு 50 வயது என்றும், மற்றையவருக்கு 24 வயது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இறப்புகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் சத்தியமூர்த்தியும் உறுதிப்படுத்தியுள்ளார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
