யாழ்.வடமராட்சி - குடத்தனைப் பகுதியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து நேற்று மேற்கொண்ட சிறப்புச் சுற்றிவளைப்பின்போது, பல்வேறு குற்றச்செயல்களு டன் தொடர்புடைய ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.
மருதங்கேணிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையில் இந்தச் சிறப்புச் சுற்றிவளைப்பும் கைது நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வாள்வெட்டு, கசிப்புக் காய்ச்சுதல் உள்ளிட்ட சமூக விரோதச் செயல்களுடன் தொடர்புடையவர்களே கைது செய்யப்பட்டவர்களாவர்.
கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
