அமெரிக்க ஜனாதிபதித் ட்ரம்ப், அரசில் பணியாற்ற விவேக் இராமசாமி உள்ளிட்ட இந்திய வம்சாவளியினரும் இடம்பிடிப்பு
6 months ago
அமெரிக்க ஜனாதிபதித் ட்ரம்ப், அரசில் பணியாற்ற விவேக் இராமசாமி உள்ளிட்ட இந்திய வம்சாவளியினரும் இடம்பிடிப்பு
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற ட்ரம்ப், தனது அரசில் பணியாற்றவுள்ளவர்களை தெரிவு செய்யும் பணியில் முழுக் கவனம் செலுத்தி வருகிறார்.
இதன்படி, தொழிலதிபர்கள் எலான் மஸ்க் உள்ளிட்ட பலருக்கு அரசின் முக்கிய பொறுப்புக்களை வழங்கியுள்ளார்.
அதேபோன்று, விவேக் இராமசாமி உள்ளிட்ட இந்திய வம்சாவளியினரும் ட்ரம்பின் அரசு நிர்வாகத்தில் இடம்பிடித்துள்ளனர்.
இந்த நிலையில், சென்னையைச் சேர்ந்த சிறீராம் கிருஷ்ணனை, வெள்ளை மாளிகையின் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொடர்பான அறிவியல் தொழில்நுட்ப முதுநிலை ஆலோசகராக ட்ரம்ப் நியமனம் செய்துள்ளார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
