யாழ்.போதனா மருத்துவமனையின் என்பு முறிவு சத்திர சிகிச்சை நிபுணர் த.கோபிசங்கர் இலங்கை என்பியில் சங்கத்தின் தலைவராக பதவியேற்பு
8 months ago

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் என்பு முறிவு சத்திர சிகிச்சை நிபுணர் தயாசிவம் கோபிசங்கர் இலங்கை என்பியில் சங்கத்தின் 2024 2025ஆம் ஆண்டுக்கான தலைவராக பதவியேற்றுள்ளார்.
கோபிசங்கர் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியின் பழைய மாணவனும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பட்டதாரியும் ஆவார்.
தேசிய மருத்துவ சங்கம் ஒன்றுக்கு யாழ்.போதானா மருத்துவமனையில் இருந்து தெரிவான முதல் மருத்துவ நிபுணர் இவரேயாவார்.
இவர், அண்மையில் நிறுவப்பட்ட சர்வதேச சத்திர சிகிச்சையாளர் சங்கத்தின் இலங்கைக்கான தலைவராகவும் கோபிசங்கர் செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
