வெள்ளப் பேரிடர் காரணமாக, கிளிநொச்சியில் 19 மில்லியன் ரூபா பெறுமதியான கால்நடைகள் உயிரிழந்துள்ளன.
7 months ago

சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளப் பேரிடர் காரணமாக, கிளிநொச்சியில் 19 மில்லியன் ரூபா பெறுமதியான கால்நடைகள் உயிரிழந்துள்ளன என்று வடமாகாண கால்நடைகள் சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
கிளிநொச்சி மாவட்டத்தில் சீரற்ற காலநிலை காரணமாக 151 மாடுகளும், 2 எருமை மாடுகளும், 98 ஆடுகளும், 956 கோழிகளும் உயிரிழந்துள்ளன.
பதிவுசெய்யப் பட்ட கால்நடைகளின் அடிப்படையில் 19 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் நோய்வாய்ப்பட்ட கால்நடைகள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன - என்றார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
