யாழ்.வடமராட்சி நெல்லியடியில் டாட்டூ குத்தும் நிலையத்தில் துஷ்பிரயோகம் இடம்பெற்று வந்த நிலையில் சீல் வைத்து மூடப்பட்டது
5 months ago

யாழ்ப்பாணம் - வடமராட்சி நெல்லியடி நகரில் உள்ள டாட்டூ குத்தும் ( உடலில் பச்சை குத்தும்) நிலையமொன்றில் துஷ்பிரயோகங்கள் இடம்பெற்று வந்த நிலையில் சீல் வைத்து மூடப்பட்டது.
வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையினால் குறித்த நிறுவனம் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.
வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபைக்கு கிடைத்த முறைப்பாட்டை அடுத்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக தெரிய வருகிறது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
