100 கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளை விசேட அதிரடிப் படையினர் கைப்பற்றினர்.
8 months ago

சுமார் 100 கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளை விசேட அதிரடிப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.
காணி ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 40 கிலோ ஹெரோயின் போதைப் பொருளையே விசேட அதிரடிப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.
மொனராகலை - செவனகலை பிரதேசத்தில் இந்தப் போதைப் பொருளை விசேட அதிரடிப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.
விசேட அதிரடிப் படையினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
