
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட வேட்பாளர் அறிமுக நிகழ்வு வவுனியா நகர சபை மண்டபத்தில் நேற்று காலை நடைபெற்றது.
வன்னி மாவட்டத்தில் இம்முறை தமிழ் அரசுக் கட்சி சார்பாக ப.சத்தியலிங்கம், து. ரவிகரன், கா. திருமகன், தே. சிவானந்தராசா, பா. கலைதேவன், ந. ரவீந்திரகுமார், வ. கமலேஸ்வரன், செ.டினேசன், அ. கலீபா ஹலிஸ்ரா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
