சீனக் கடற்படையின் மருத்துவக் கப்பல் ஒன்று இலங்கைக்கு விரைவில் வரவுள்ளது.
நூறு பணியாளர்கள் பணிபுரியும் இந்தக் கப்பல் 17 கிளினிக்குகளையும் ஐந்து மருத்துவ ஆலோசனை அறைகளையும் கொண்டுள்ளது.

2008 ஆண்டு முதல், இதுவரை 45 நாடுகளுக்குச் சென்று, அந்த நாட்டு மக்களுக்கு மருத்துவ சேவைகளை வழங்கியுள்ளது.
சீனக் கப்பல்கள் இலங்கைக்கு வருவதை இந்தியா தொடர்ச்சியாக எதிர்த்துவரும் நிலையில், சீனாவின் இந்த மருத்துவக் கப்பல் வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
