இந்திய அரசும், இலங்கை அரசும் பேச்சுகளை நடத்தி கச்சதீவு பகுதியில் குத்தகை அடிப்படையில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டும் என மத்திய மீன்வளத்துறை அமைச்சரிடம் இழுவைமடி படகு மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மதுரையில் நடைபெற்ற தேசிய மீன் விவசாயிகள் கருத்தரங்கில் அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் பங்கேற்றார். இதன் போதே அமைச்சரிடம் மேற்கண்டவாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
