யாழ்ப்பாண மாவட்டத்தில் தூய்மையான குடிதண்ணீரை விநியோகிப்பதற்கு இந்திய அரசின் நிதியுதவியில் 3000 மழைநீர் சேகரிப்புத் தாங்கிகள் அமைக்கப்படவுள்ளன.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 3 ஆண்டுகளில் இந்தத் திட்டம் முடிக்கப்படவிருந்த போதிலும் நிதி மற்றும் தொழில் நுட்பம் காரணமாக, திட்ட காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தத் திட்டத்தின் கீழ் மீதமுள்ள நிதியில் 934 மழைநீர் சேகரிப்புத் தொட்டிகளை அமைக்க நீதி மற்றும் அரசமைப்பு சீர்திருத்த அமைச்சர் முன்வைத்த முன்மொழிவுக்கு அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
